துன்பத்தை பெரியதாய் தந்து விட்டு மகிழ்ச்சியை மட்டும் சின்ன சின்னதாய் தந்து விட்டான் இறைவன் கண்ணுக்கே தெரியாத படி...... #வாழ்க்கைவரைபடம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani