*போர்* ஒவ்வொரு போரும் ஒரு நாள் முடிவிற்கு வரும்... அந்நாளில் மகனின் பிணத்தை வாங்க தந்தை வருவார் கருவறையில் சுமந்த தாய் பிள்ளையை பிணவறைக்கு அனுப்புவார் கணவனின் இதயத்துடிப்பை கேட்க மனைவி ஓடிவருவார் தந்தைக்கு தோள் கொடுக்க மகன் வருவார் இந்நிகழ்விற்கு கொடுத்த விலை மரணமும் கண்ணீரும்!!! இத்தொழிலுக்கு மனிதன் சூட்டிய பெயர் வீரம்!!! #saynotowar #peace #freedom