ஏமாந்தவன், ஏமாத்தினவன பாத்து, "நீ புத்திசாலி, சாமார்த்தியசாலி, திரமசாலினு சொன்னா!" இவன் அவனுக்கு அடிமையாயிட்டானு அர்த்தம்! #புத்திசாலி #ஏமாளி