Nojoto: Largest Storytelling Platform

நிகழ்ச்சி முடிந்த திருமண மண்டபம் வெறிச்சோடி இருந்த

நிகழ்ச்சி முடிந்த
திருமண மண்டபம்
வெறிச்சோடி இருந்தது
தோரணங்களும்
வரவேற்பு பொம்மையும்
அப்படியே இருந்தது
நிகழ்ச்சியின் ரிங்காரம்
இன்னும் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது சில 
கவிதைகள் போல்

 #piccreditgoogle 
#கவிதைகள்
நிகழ்ச்சி முடிந்த
திருமண மண்டபம்
வெறிச்சோடி இருந்தது
தோரணங்களும்
வரவேற்பு பொம்மையும்
அப்படியே இருந்தது
நிகழ்ச்சியின் ரிங்காரம்
இன்னும் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது சில 
கவிதைகள் போல்

 #piccreditgoogle 
#கவிதைகள்