இருமனம் சேரா இருப்பினும் நெஞ்சில் அரும்பி நிலைத்த தடங்கள் மறந்திடாது நோக்கும் நிகழ்வும் நகர்த்தினும் தங்கிய காலமும் மாற்ற பெறாது. #வெண்பா_கிறுக்கல் 3 #சா_வி