Nojoto: Largest Storytelling Platform

இருமனம் சேரா இருப்பினும் நெஞ்சில் அரும்பி நிலைத்த

இருமனம் சேரா இருப்பினும் நெஞ்சில்

அரும்பி நிலைத்த தடங்கள் மறந்திடாது 

நோக்கும் நிகழ்வும் நகர்த்தினும் தங்கிய 

காலமும் மாற்ற பெறாது. #வெண்பா_கிறுக்கல் 3
#சா_வி
இருமனம் சேரா இருப்பினும் நெஞ்சில்

அரும்பி நிலைத்த தடங்கள் மறந்திடாது 

நோக்கும் நிகழ்வும் நகர்த்தினும் தங்கிய 

காலமும் மாற்ற பெறாது. #வெண்பா_கிறுக்கல் 3
#சா_வி