அடைந்த அனைத்தையும் இழப்பதே இறுதியான இலக்கு என்பதை மறந்து அழியும் பொருட்களை இலக்கென எண்ணி வாழ்நாளை இழப்பதை விடுத்து இருப்பதைக் கொண்டு இன்பமாய் வாழ்ந்தால் புரியும்! எதனையோ அடைவது இலக்கன்று தன்னை அறிவதே இலக்கென்று #இலக்கு , #இழப்பு