பட்ட மரம் என்றாவது துளிர்க்க கூடும் என்று நம்பிக்கையோடு கூட்டை மட்டும் அந்த மரத்தில் விட்டு சென்ற பறவைகள்... நம் தைரியத்தை சோதிக்கிறது.. #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. நாள்:25/01/24. ©இளையவேணிகிருஷ்ணா #arabianhorse