Nojoto: Largest Storytelling Platform

'நீர்' வராது போன வேளை வரிசை நின்று சத்தம் செய்கிற

'நீர்' வராது போன வேளை 
வரிசை நின்று சத்தம் செய்கிறார்கள்.. 
'நீர்' வந்த போது எட்டியும் 
பார்க்காது முடங்கி இருக்கிறார்கள்.. 
ஆம் இவர்கள் முட்டாள்கள் தான்..  #மழை #நீர்
'நீர்' வராது போன வேளை 
வரிசை நின்று சத்தம் செய்கிறார்கள்.. 
'நீர்' வந்த போது எட்டியும் 
பார்க்காது முடங்கி இருக்கிறார்கள்.. 
ஆம் இவர்கள் முட்டாள்கள் தான்..  #மழை #நீர்