தியாக செம்மலின் பிள்ளைகள் தியாகம் செய்யாமல் இருப்பார்களா? அன்பே உருவானவரின் பிள்ளைகள் அன்பை கொடையாய் அள்ளித்தராமல் இருப்பார்களா? சிரசில் முல்முடியை ஏற்றுக்கொண்டும், ஆணிகளை வாங்கிக்கொண்டும் மன்னித்த மா தெய்வத்தின் பிள்ளைகள் மன்னிக்காமல் இருப்பார்களா? #இயேசுவேமெய்யானதேவன் #அன்பு #தியாகம் #மன்னிப்பு