காலம் கடந்த பின்னும்.. காதல் குறைந்த பின்னும் நின் கண்ஜாடை மட்டும் குறைந்த பாடில்லை.. ருசிப்பவரெல்லாம் இரசித்தே ருசிக்கின்றனரே.. நின் ஓரப்பார்வையில்.. அரைநெல்லி அப்டீ இருக்கும்... 😊😊😊😋😋😋 சுவைக்கும் போதெல்லாம் சுவடும் தோன்றுதடி... ஒரு கண் மறைத்து (மூடி)... மறுகண் திறந்தும்... கண் சிமிட்டலாய்..