Nojoto: Largest Storytelling Platform

புயல் காற்றின் வேகத்தில் என்னை வருடி பயணித்த ஊர்த


புயல் காற்றின் வேகத்தில் என்னை வருடி பயணித்த ஊர்தி காலன் என்னை
முற்றுகையிட்டான் தடுமாறி நின்றேன் உந்தன் நினைவில் அந்நொடி பொழுது காலனின் பிடியிலிருந்து என்னை மீட்டாய் திடுக்கிட்டேன்
மனமும்
யாரிடமும் கூற வழி இல்லாமல் கதறி அழ உன்னிடத்தில் கூற முயல என் மனம் அதனை ஏனோ தடுக்க சுட்டெரித்தன அனல் தீ இத்தருண நொடிபொழுது என்னை மேலும் உயிர் பற்றி இழுக்க எப்பொழுது எழுவான் என் தலைவன் நிலவின் படுக்கையில் மயங்கினான் இன்று வெகுவாய் பற்றிக் கொண்டது என் ஆன்மா உடல் மட்டும் அலைகளைப் போல் எப்பொழுது காட்சியளிக்கின்றன எப்பொழுது தோன்றுவாய் என் முன் பைத்தியமே .... 
<

©raffu
  #raindrops ....love
reshresh5692

raffu

New Creator

#raindrops ....love #Love

99 Views