கண்களில் ஜோதியையும் கவியில் காதலையும் புனையுமென் அன்புத் தோழியிவள் மாலை வணக்கம்! பெயர் கவிதை - உங்களுக்காக நீங்கள் எழுதும் கவிதை! உங்க பேர்ல இருக்குற எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்து கவிதை எழுதணும். உதாரணம்: கவிதா