மனதின் உணர்வுகளை அவ்வளவு எளிதில் விவரித்திட முடிவதில்லை எவராலும் மற்றவர்களிடத்தில் சொன்னாலும் கிடைக்கும் வெற்று ஆறுதலுக்கோ இல்லை சமாதானத்துக்கோ மனம் செவிசாய்த்திடவும் தயாராக இல்லை என்பதே உண்மை.... #ஆறுதல் தேடாத மனம் #உணர்வற்ற நிலை #சொல்ல முடியாத உணர்வு 😔😔😔