White ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் இருந்தாலும் என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில் உங்களை மறந்து உறங்கி இருக்கிறீர்களா? அவள் நிரந்தரமானவள்... என்றும் நமது கவலைகளுக்கு கண்ணீருக்கு சூட்சும ஸ்பரிசத்தில் ஆறுதல் சொல்லி நிச்சலனமான பேரமைதியோடு உறக்கத்தை தருபவள்! #இரவு கவிதை 🍁 முன்னிரவு பொழுது 10:00. நாள்:12/05/24. ஞாயிற்றுக்கிழமை. இளைய வேணி கிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #mothers_day