Nojoto: Largest Storytelling Platform

பகுதி-6 மர்ம வீடு...☠️ மறுநாள் காலையில் ஐந்து பேரு

பகுதி-6 மர்ம வீடு...☠️
மறுநாள் காலையில் ஐந்து பேரும் பெரியசாமியின் வீட்டுக்குச் சென்றனர். பெரியசாமியிடம் வேலைப் பார்க்கும் ராஜேந்திரன் அவரகளை உள்ளே அழைத்துச் சென்றார்.ஐயா பெயின்ட்டடிக்கப் பசங்க வந்துட்டாங்க என்றார் ராஜேந்திரன்."நீங்கதான கணக்குவழக்கெல்லாம் பார்க்கிறீங்க நீங்களேப் பார்த்து எல்லாம் சொல்லுங்க ராஜேந்திரன்" என்றார் பெரியசாமி.அனைவரையும் அந்த பெரிய வீட்டுக்கு அழைத்துச்சென்றார் ராஜேந்திரன்.செல்லும் வழியில் மக்கள் இவர்களை வெறித்துப் பார்த்தனர்.அவர்கள் பார்ப்பதைக் கண்ட கந்தன் " இவங்கயெல்லாம் ஏன்டா இப்படி பார்க்கிறாங்க" என்று வேலனிடம்  கேட்டான்."நம்ம ஊருக்குப் புதுசுல அதான் இப்படிப் பார்க்கிறாங்க" என்றான் வேலன்.பேசிக்கொண்டே அந்தப் பெரிய வீட்டை நெருங்கினார்கள்.அந்த வீட்டின் பெரிய கேட்டை ராஜேந்திரன் திறந்தார்.அனைவரும் உள்ளே சென்றனர்.எவ்வளவுப் பெரிய வீடு  என்று அனைவரும் வியந்துப் பார்த்தனர்.இந்த வீட்டை தான் பெயின்ட்டடிக்கனும் என்றார் ராஜேந்திரன்.நாங்க இதுக்கு முன்னாடி இந்தமாறிப் பெரிய வீட்டுக்கெல்லம் வேலைக்குப் போனதே இல்லை ஐயா.சின்னச் சின்ன வேலைக்குத்தான் போய்ருக்கோம் என்றான் குமரன்.நீங்க இந்த விட்டைச் சுத்தம் செய்துப் பெயின்ட்டடிக்கிற வரைக்கும் நீங்க எல்லாரும் என்னோட வீட்டுலயே தங்கிக்கலாம்.மூணு வேலையும் சாப்பாடு உங்களுக்கு வந்திடும் என்றார் ராஜேந்திரன்.
      -   மர்மம் தொடரும் - Surya kalaivani
பகுதி-6 மர்ம வீடு...☠️
மறுநாள் காலையில் ஐந்து பேரும் பெரியசாமியின் வீட்டுக்குச் சென்றனர். பெரியசாமியிடம் வேலைப் பார்க்கும் ராஜேந்திரன் அவரகளை உள்ளே அழைத்துச் சென்றார்.ஐயா பெயின்ட்டடிக்கப் பசங்க வந்துட்டாங்க என்றார் ராஜேந்திரன்."நீங்கதான கணக்குவழக்கெல்லாம் பார்க்கிறீங்க நீங்களேப் பார்த்து எல்லாம் சொல்லுங்க ராஜேந்திரன்" என்றார் பெரியசாமி.அனைவரையும் அந்த பெரிய வீட்டுக்கு அழைத்துச்சென்றார் ராஜேந்திரன்.செல்லும் வழியில் மக்கள் இவர்களை வெறித்துப் பார்த்தனர்.அவர்கள் பார்ப்பதைக் கண்ட கந்தன் " இவங்கயெல்லாம் ஏன்டா இப்படி பார்க்கிறாங்க" என்று வேலனிடம்  கேட்டான்."நம்ம ஊருக்குப் புதுசுல அதான் இப்படிப் பார்க்கிறாங்க" என்றான் வேலன்.பேசிக்கொண்டே அந்தப் பெரிய வீட்டை நெருங்கினார்கள்.அந்த வீட்டின் பெரிய கேட்டை ராஜேந்திரன் திறந்தார்.அனைவரும் உள்ளே சென்றனர்.எவ்வளவுப் பெரிய வீடு  என்று அனைவரும் வியந்துப் பார்த்தனர்.இந்த வீட்டை தான் பெயின்ட்டடிக்கனும் என்றார் ராஜேந்திரன்.நாங்க இதுக்கு முன்னாடி இந்தமாறிப் பெரிய வீட்டுக்கெல்லம் வேலைக்குப் போனதே இல்லை ஐயா.சின்னச் சின்ன வேலைக்குத்தான் போய்ருக்கோம் என்றான் குமரன்.நீங்க இந்த விட்டைச் சுத்தம் செய்துப் பெயின்ட்டடிக்கிற வரைக்கும் நீங்க எல்லாரும் என்னோட வீட்டுலயே தங்கிக்கலாம்.மூணு வேலையும் சாப்பாடு உங்களுக்கு வந்திடும் என்றார் ராஜேந்திரன்.
      -   மர்மம் தொடரும் - Surya kalaivani