அலையோசை தீண்டலாய் ஆழ்த்திய பயணத்தின் சுவடுகளில் இன்னும் நினைவில் ஈன்று கொண்டே இருக்கிறது உனை முதலாய் நோக்க ஊடுருவிய ஒளியது எங்கிருந்தாலும் தாக்குதே ஏகாந்தமதின் இனிமை ஐம்பூதத்தில் மட்டுமல்ல என்று ஒய்யாரமாக ஏனையவற்றை ஓரங்கட்டவைத்ததே ஒளபசாரிகமாய் என்னில் கலந்தாயோ நீ.....! #அ_ஒள_ஃ #சா_வி #pinterest #இரவுகவிதை