Nojoto: Largest Storytelling Platform

அலையோசை தீண்டலாய் ஆழ்த்திய பயணத்தின் சுவடுகளில்

அலையோசை தீண்டலாய் 
ஆழ்த்திய பயணத்தின் சுவடுகளில் 
இன்னும் நினைவில் 
ஈன்று கொண்டே இருக்கிறது
உனை முதலாய் நோக்க
ஊடுருவிய ஒளியது
எங்கிருந்தாலும் தாக்குதே 
ஏகாந்தமதின் இனிமை 
ஐம்பூதத்தில் மட்டுமல்ல என்று 
ஒய்யாரமாக ஏனையவற்றை 
ஓரங்கட்டவைத்ததே 
ஒளபசாரிகமாய் என்னில்
கலந்தாயோ நீ.....! #அ_ஒள_ஃ #சா_வி #pinterest
#இரவுகவிதை
அலையோசை தீண்டலாய் 
ஆழ்த்திய பயணத்தின் சுவடுகளில் 
இன்னும் நினைவில் 
ஈன்று கொண்டே இருக்கிறது
உனை முதலாய் நோக்க
ஊடுருவிய ஒளியது
எங்கிருந்தாலும் தாக்குதே 
ஏகாந்தமதின் இனிமை 
ஐம்பூதத்தில் மட்டுமல்ல என்று 
ஒய்யாரமாக ஏனையவற்றை 
ஓரங்கட்டவைத்ததே 
ஒளபசாரிகமாய் என்னில்
கலந்தாயோ நீ.....! #அ_ஒள_ஃ #சா_வி #pinterest
#இரவுகவிதை