பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬
விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு
மிருக இனத்துடன் இணைந்துவிடு...
#கார்க்குழலியின்_கவிதைகள்
#கேடுகெட்டமனிதமனம்
#கேவலமான_உள்ளம்
#கேவலத்தின்உச்சம் #YourQuoteAndMine#மனிதமிருகங்கள்#ஆறாம்அறிவு#கேவலம்