Nojoto: Largest Storytelling Platform

Best மனிதமிருகங்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மனிதமிருகங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 4 Stories

cressy adoline

மனித மனம் போதுமென்ற வார்த்தையை பேழைக்குள் வைத்து பூட்டிட முடியாப் புதையலே! இம்மனித மனம். ஒளியூட்டிகளை கண்ணாடியாய் #YourQuoteAndMine #கார்க்குழலியின்_கவிதைகள் #மனிதமிருகங்கள் #மனிதமனம் #நிறம்மாறும்மனம் #மனம்ஒருகுரங்கு #மனம்_எனும்_மெல்லிய_பக்கம்

read more
மாயையாக இருந்தாலும்,
கானலாக இருந்தாலும்,
புரிந்திட முடியா 
புதிராக இருந்தாலும்,
 ஏதுவாக இருந்தாலும்,
 அதை 
மீண்டும் மீண்டும்
அறிய முற்படுவதே
பிற மனித 
மனங்களின்
தவிர்த்திட இயலா
முயற்சியாய் 
உள்ளது!


   மனித மனம் 

போதுமென்ற வார்த்தையை
பேழைக்குள் வைத்து பூட்டிட
முடியாப் புதையலே!
இம்மனித மனம்.

ஒளியூட்டிகளை கண்ணாடியாய்

Leveen bose

#மனிதன் #மிருகம் #மனிதமிருகங்கள்

read more
மனிதன நேசிக்கிறவன் மிருகங்களை கொன்னு திங்குறான்,
மிருகங்கள நேசிக்கிறவன் மனிதன கொன்னுட்டு, திங்குறான்! #மனிதன் #மிருகம்  #மனிதமிருகங்கள்

gurumoorthy chandrasekar

பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬 விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு மிருக இனத்துடன் இணைந்துவிடு... #கார்க்குழலியின்_கவிதைகள் #கேடுகெட்டமனிதமனம் #கேவலமான_உள்ளம் #கேவலத்தின்உச்சம் #YourQuoteAndMine #மனிதமிருகங்கள் #ஆறாம்அறிவு #கேவலம்

read more
பகுத்தறிவு
உணர்த்தியது
ஒன்றைவிட ஒன்று
சிறந்ததென பகுத்து.
விதியை பிணை
வைத்து மற்றொன்றை
பற்றினான்
பகுத்தறிவு நிறைந்த
மனிதன் பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬
விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு
மிருக இனத்துடன் இணைந்துவிடு...

#கார்க்குழலியின்_கவிதைகள்
#கேடுகெட்டமனிதமனம்
#கேவலமான_உள்ளம்
#கேவலத்தின்உச்சம்

அன்பின் இரவல்

பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬 விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு மிருக இனத்துடன் இணைந்துவிடு... .. காழ்ப்புணர்ச்சி பிறந்து விட்டாலே நிச்சயமாக திருந்திவிடுவாய் எனவே மனிதனாகவே வாழ்ந்துவிடு #YourQuoteAndMine #கார்க்குழலியின்_கவிதைகள் #கேடுகெட்டமனிதமனம் #கேவலமான_உள்ளம் #கேவலத்தின்உச்சம் #மனிதமிருகங்கள் #ஆறாம்அறிவு #தவறைமறைத்தல்

read more
மனிதம், மனித தவறுகளை
கண்டு துயர் கொள்ளும்
வேளை புது ஜனானமாகிறது
பகுபறியும் பக்குவமே 
குற்றவாளி எனக் குறை
காண்கிறது இத்தகுதிகள்
போதும் நீ மனிததென வாழ
சில தவறில் தான் 
தெய்வம் உணர முடியும்
அனுபவம் அங்கே பிறக்கும்
கண்டு ரசிக்க வாழ்வை
கொண்டு செல்வோம்..! பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬
விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு
மிருக இனத்துடன் இணைந்துவிடு...

..
காழ்ப்புணர்ச்சி பிறந்து விட்டாலே
நிச்சயமாக திருந்திவிடுவாய்
எனவே மனிதனாகவே வாழ்ந்துவிடு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile