ஒரே விஷயத்தை மூன்று விதமாக கேட்கின்றனர். பிச்சைக்காரர் கெஞ்சிக் கேட்கிறார். நன்கொடை வேண்டுமென உரிமையோடு கேட்கிறார். லஞ்சம் கொடு என அதட்டிக் கேட்கிறார். காரணம் "கெஞ்சிக் கேட்பவரை ஏளனமாகவும், உரிமையோடு கேட்பவரை மரியாதையாகவும், அதட்டிக் கேட்பவரை பயத்தோடும்" பார்க்கும் நாம் தான். #ஏளனம், #உரிமை, #பயம்