Nojoto: Largest Storytelling Platform

ஒரே விஷயத்தை மூன்று விதமாக கேட்கின்றனர். பிச்சைக்

ஒரே விஷயத்தை மூன்று விதமாக கேட்கின்றனர். 
பிச்சைக்காரர் கெஞ்சிக் கேட்கிறார். 
நன்கொடை வேண்டுமென உரிமையோடு கேட்கிறார். 
லஞ்சம் கொடு என அதட்டிக் கேட்கிறார். 

காரணம்
"கெஞ்சிக் கேட்பவரை ஏளனமாகவும், 
உரிமையோடு கேட்பவரை மரியாதையாகவும், 
அதட்டிக் கேட்பவரை பயத்தோடும்" பார்க்கும் நாம் தான். 
 #ஏளனம், #உரிமை, #பயம்
ஒரே விஷயத்தை மூன்று விதமாக கேட்கின்றனர். 
பிச்சைக்காரர் கெஞ்சிக் கேட்கிறார். 
நன்கொடை வேண்டுமென உரிமையோடு கேட்கிறார். 
லஞ்சம் கொடு என அதட்டிக் கேட்கிறார். 

காரணம்
"கெஞ்சிக் கேட்பவரை ஏளனமாகவும், 
உரிமையோடு கேட்பவரை மரியாதையாகவும், 
அதட்டிக் கேட்பவரை பயத்தோடும்" பார்க்கும் நாம் தான். 
 #ஏளனம், #உரிமை, #பயம்