உனை நனைக்க விழுந்த என்னை குடை பிடித்துத் தடுத்தாய்; சிரம் தாழ்ந்து நான் தரையில் விழ உன் பாத கவசத்தை நனைக்கும் சாக்கில் என் இதயம் சுமந்தவளை சுமக்கும் பாதத்தை தீண்டி மோட்சம் பெற்றேன். வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்