நகர மறுக்கும் மனதை தூரத்தில் உன்னைப் பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏனோ உன் அருகில் வராமல் எட்டாத தூரத்தில் நிற்கிறேன் நம் கண்கள் மட்டும் பேசிக் கொள்கிறது வெகு நேரம் கடந்து விடைப் பெற்று செல்லும் தருணத்தில் நகர மறுக்கும் மனதை என்ன சொல்லி சமாதானம் செய்வேன்....... Surya kalaivani