தீயில் வெந்து போ எப்பொழுதும் கரைய மாட்டாய் செங்கல்லை போல். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ ... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_13 #இக்கால_புலவர்கள்_குழு