எனைப் பார்த்தும் பார்க்காதது போல் வெகு தொலைவில் இருந்து உன் கண்களால் எனை செதுக்கிவிட்டு அருகில் வந்ததும் உன் இதழ்களால் வர்ணம் தீட்டிட துடிக்கிறாய்😍 #என்னவன் #சிலையெனநான் #வர்ணமென அவன் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamilquotes