Nojoto: Largest Storytelling Platform

மனம் கொள்ளும் மானம்.. ! மனிதனிடத்தில்... உன் உரி

மனம் கொள்ளும் மானம்.. !
மனிதனிடத்தில்... 

உன் உரிமைகளை 
விலைபேசி விற்றபின் 
உரிய வெகுமானம் கிடைக்க 
ஏங்குகிறாய் .. !

கிடைப்பதோ அவமானம் 
அறிந்து தானே அரசை 
ஏற்றாய் என.. அதில் 
அனுபவம் படித்து 
அபிமானம் கொள்கிறாய் 
உண்மைமேல்.. !

காலம் கடந்தே 
பிறகே விழித்து 
கொள்கிறான் மனிதன் 
தன் மானம் கொண்டு.. !!

பட்டபின்னே மனம் 
தெளிவடைகிறது.. !!

-சா.விஜயலட்சுமி 



 
மனம் கொள்ளும் மானம்.. !
மனிதனிடத்தில்... 

உன் உரிமைகளை 
விலைபேசி விற்றபின் 
உரிய வெகுமானம் கிடைக்க 
ஏங்குகிறாய் .. !
மனம் கொள்ளும் மானம்.. !
மனிதனிடத்தில்... 

உன் உரிமைகளை 
விலைபேசி விற்றபின் 
உரிய வெகுமானம் கிடைக்க 
ஏங்குகிறாய் .. !

கிடைப்பதோ அவமானம் 
அறிந்து தானே அரசை 
ஏற்றாய் என.. அதில் 
அனுபவம் படித்து 
அபிமானம் கொள்கிறாய் 
உண்மைமேல்.. !

காலம் கடந்தே 
பிறகே விழித்து 
கொள்கிறான் மனிதன் 
தன் மானம் கொண்டு.. !!

பட்டபின்னே மனம் 
தெளிவடைகிறது.. !!

-சா.விஜயலட்சுமி 



 
மனம் கொள்ளும் மானம்.. !
மனிதனிடத்தில்... 

உன் உரிமைகளை 
விலைபேசி விற்றபின் 
உரிய வெகுமானம் கிடைக்க 
ஏங்குகிறாய் .. !