காதலில் மட்டும் கடன் பாக்கி என்பதே இருக்கக் கூடாதென்கிறான்... பிறகு, இரண்டு முத்தங்கள் மட்டும் கடனாய்க் கொடு என்கிறான்....... இதென்னவகை நியாயமோ...? #சுகமான சுமை