Nojoto: Largest Storytelling Platform

வெறு'மை' யில் தான்.. ! தன்னால் புரிந்தறிந்ததையும்

வெறு'மை' யில் தான்.. !
தன்னால் புரிந்தறிந்ததையும் 
பிறர் உணர்வதையும் வடித்து 
மகிழ்வோ வலியோ 
காணும் மனதில் அதை வழிய 
செய்யும் ஆற்றலாய் 
எழுத்துக்களுக்கு உயிரோட்டம்
கொடுத்திடும் இறையாகி 
விடுகிறார்கள் எழுத்தாளர்கள்..! #எழுத்துக்கள் #மை
வெறு'மை' யில் தான்.. !
தன்னால் புரிந்தறிந்ததையும் 
பிறர் உணர்வதையும் வடித்து 
மகிழ்வோ வலியோ 
காணும் மனதில் அதை வழிய 
செய்யும் ஆற்றலாய் 
எழுத்துக்களுக்கு உயிரோட்டம்
கொடுத்திடும் இறையாகி 
விடுகிறார்கள் எழுத்தாளர்கள்..! #எழுத்துக்கள் #மை

#எழுத்துக்கள் #மை