வெறு'மை' யில் தான்.. ! தன்னால் புரிந்தறிந்ததையும் பிறர் உணர்வதையும் வடித்து மகிழ்வோ வலியோ காணும் மனதில் அதை வழிய செய்யும் ஆற்றலாய் எழுத்துக்களுக்கு உயிரோட்டம் கொடுத்திடும் இறையாகி விடுகிறார்கள் எழுத்தாளர்கள்..! #எழுத்துக்கள் #மை