புரியாத புதிராய் சில உறவுகளின் நிலையது விழிவழி உரசிட பதில் இல்லா கேள்வியாய் உள்ளத்தை உதிரம் வர அரித்திட்டாலும் யாரும் காணா அன்பின் அழகதை, இல்லாமல் போனதோ இல்லை என்னில் கரைந்து போனதோ என்றுரைத்த பாசத்தில் உணர்ந்ததாலோ கடந்தே போகிறேன் மௌனமாய்.. ! #உள்ளம் #அரிக்கும் #சில #உறவுகள் #மௌனமாய் #கடந்திடுவேன்