Nojoto: Largest Storytelling Platform

எவனோ ஒருவன், மரணம் மணம்சூழ வந்தவேளை அக்கூற்றுவனிடம

எவனோ ஒருவன்,
மரணம் மணம்சூழ வந்தவேளை
அக்கூற்றுவனிடம் சாகாவரம்  கேட்டான்..!
ஆனால் அவன் தரமறுத்தான் 
பிறகு  "இந்தியா வல்லரசு"
என்றேனும் ஒருநாள் ஆகும் அதை
பார்த்து கண்முடுகிறேனென நிபந்தனை 
இட்டான் எமனும் சரியென சொல்ல
வாழ்கிறான் 5000 வருடங்களாக
      அவன் அஸ்வத்தாமன்....! சின்ன கற்பனை ஆனால் இவை நிஜமாக கூடாது
#ஒருநாள் #yqbaba #yqkanmani
எவனோ ஒருவன்,
மரணம் மணம்சூழ வந்தவேளை
அக்கூற்றுவனிடம் சாகாவரம்  கேட்டான்..!
ஆனால் அவன் தரமறுத்தான் 
பிறகு  "இந்தியா வல்லரசு"
என்றேனும் ஒருநாள் ஆகும் அதை
பார்த்து கண்முடுகிறேனென நிபந்தனை 
இட்டான் எமனும் சரியென சொல்ல
வாழ்கிறான் 5000 வருடங்களாக
      அவன் அஸ்வத்தாமன்....! சின்ன கற்பனை ஆனால் இவை நிஜமாக கூடாது
#ஒருநாள் #yqbaba #yqkanmani

சின்ன கற்பனை ஆனால் இவை நிஜமாக கூடாது #ஒருநாள் #yqbaba #yqkanmani