ஒரு பாட்டி வீட்டில் ஒரு பழையா நெல் பனை பனையின் ஒரு பகுதியில் ஒரு சிறிய ஓட்டை ஓட்டை வழிய ஒரு எலி உள்ளே புகுந்து நெல் சாப்பிட்டது நெல் சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு உதி பருத்து விட்டது எலி வெளிய வருவதற்குள் ஓட்டை சிறியாதாக மாறி வீட்டது பாட்டி காலை எழுந்த உடன் நெல் பனையை திறந்தாள் எலி வெளிய குதித்து ஓடியது பாட்டியின் அருகில் நின்ற பூனை எலியை பிடித்து கொன்று தின்றது இந்த கதையில் இருந்து என்ன தெரிகிறது நல்ல வழியில் நடப்பவர்களுக்கு தெய்வம் உற்ற துணையாக இருக்கும் தியா வழியில் நடப்பவர்களுக்கு காலன் (எமன் )கூடவே இருப்பான் ©vpajith 2791 ajith2791 kutti story #MaharanPratapJayanti