தெளிந்த நீர் நிறைந்த குளத்தில் கல் ஒன்று விழுந்தால் குளமானது கலங்கி எளிதில் தெளிந்து விடும்... ஆனால் மனம் என்னும் தெளிந்த குளத்தில் கவலைகளும்,குழப்பங்களும்,கேள்விகளும் கற்களாக விழுந்தால் தெளிவது மிகவும் கடினம்.... #மனம் #குளம்#காதல்