இறப்பு பல சூட்சமங்களை உள்ளடக்கி பயணிக்கிறது.. அந்த சூட்சமத்தில் ஆன்மா இருள் உலகத்தை அடைகிறதா இல்லை பேரொளி கொண்ட உலகத்தில் பயணிக்கிறதா என்பதை இங்கே நம்மோடு பயணிப்பவர்கள் தான் நமக்கு பிறகு இந்த பிரபஞ்சத்திற்கு எடுத்து செல்லும் தூதுவர்கள்... #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #sunrisesunset