காதலித்துப் பார், உன் கிறுக்கல்களும் கவிதையாகும், காதலியும் பேரழகி ஆவாள், காத்திருத்தல் சுகமாய் வலிக்கும், கால்கள் பூமியை தொடாது, காதலித்துப் பார், ஞானி போல் ஆவாய். வணக்கம் சிறகுகளே!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்