பயந்து, பயந்து, செயலற்ற சடலமாய், மண்ணுக்கு திரும்பாமல், கொஞ்சம் ஓடி, கால் முறிந்து, பயத்தில் உறைந்து பின் எழுந்து, மனம் தெளிந்து, பயம் மறந்து, செயல் புரிந்து, பலர் வாழ புது வழியிட்டு, மண்ணுக்கு திரும்புபவரை உண்ட பூமியும் புது வேகமெடுக்கும்!! #பயமா? இஆஆஆஆஆ #செயலா? #பயம் புனித து #செயல் புரிவோம்!!!