மனிதா! பணத்திற்காகவும், பதிவிக்காகவும் உன் நேரத்தை விற்கும் பொழுது, ஒன்றை நினைவில் கொள் உன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தையும், அடைந்த பதவியையும் கொடுத்தாலும், உன்னால் ஒரு நொடியைக் கூட வாங்க முடியாது என்று. #பணம், #பதவி, #நேரம்