என்னை அறிந்தவள்.. என்னை இரசித்தவள்.. என்னை பாதுகாத்தவள்.. என்னை பெற்றெடுத்தவள்.. இருப்பினும் பல நேரங்களில் நானே அவள் தாய் என்பாள்.. எந்தன் அதட்டலுக்கும் அடங்கி எந்தன் மாமியும் நீயே என்பாள்.. கோபம் கொண்ட என்னை குறும்பு சிரிப்பால் கோபத்தையை சிதறடிப்பாள்.. அழகிய தேவதை.. அவளே என் தேவை.. என் கோபத்தை குறும்பால் கலைக்கும் எந்தன் குலதெய்வம்...oiiiii mummy i l u baby ma.. 😘😘😘 #அன்னையன்பு #அவள் அவளே... #எந்தன் இரகசியத்தோழி லவ் யூ மா......