பழங்கஞ்சி குடிச்சி பாரு மவராசா மனசும் சேர்ந்து குளிரும் மகராசா வெங்காயம் கடிச்சி பாரு மவராசா வெறுங்கோபம் காணாமல் போகும் ராசா வெயிலில் நீ சுத்துறையே மகராசா வேக்காலம் உனை வேகச்செய்யும் மோரை நீயும் குடி ராசா முழுசா எல்லாம் மாறும் ராசா முதுமைக்கு ஒரு கவிதை. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #முதுமை #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை