... அலைகள் வீசும் ஆனந்த காற்று அணைத்து கொள்ள உறவாட.. ஆசையுடன் பாதங்கள் தீண்டும் ஆரவாரத்தில் வெண்துளிகள் பதிந்திட.. இதமளிக்கும் நிலவொளியுடன் இனிதான நீள் பயணம் ஒன்றிட..