துயில் கொள்ளும்வேளைதனில் கற்பனையான என்னவள் உயிர் பெற்று என்னை உரசி விட்டுச்செல்கிறாள்.. விழிக்கும் வேளை மட்டும் மறைந்துவிடுவது ஏனோ என்னவளே... #என்னவள் #கண்ணாமூச்சி #கற்பனை #கவிதை