காமேஷ்டியாகம் செய்து கன்னிநாடு தடாதகைப் பெற்று. திக் விஜயம் சென்று திகைப்பூண்டு கண் பார்த்து சொக்கனே சொக்கி சொக்கநாதர் எனப்பெயர் பெற்று. சித்திரை வளர்பிறை சீறும் சிறப்புமாய் பத்தாம் நாள் பலரின் முன்னில் மஞ்சள் சரடுக்கட்டிய-ஒரு மாபெரும் வைபவமே *இத்திருக்கல்யாணம்* என் தூலின் பதிவு✍️ 04/05/2020 #meenakshi_thirukalyaanam #temple #quotes #gravity_quotes #pray #என்_தூலின்_பதிவு