Nojoto: Largest Storytelling Platform

ஆயிரம் கவிஞர்கள் உன்னை பற்றி எழுதினாலும் வற்றாத வா

ஆயிரம் கவிஞர்கள் உன்னை பற்றி எழுதினாலும் வற்றாத வார்த்தை கொடுப்பவள் நீ உன்னை நேசிக்காமல் இருந்தாலும் யோசிக்காமல் எவரும் இங்கு சுவாசிக்க முடிவதில்லை எத்தனை வார்த்தைகளில் உன் பெருமையை வர்ணித்தாலும் வற்றாத வளமாக பேருக்கெடுப்பவள் நீ...
காதல் பல வகை அதில் உன் மேல் கொள்ளும் காதலோ பூமி உள்ளவரை நேசிக்கப்படும் அம்மா இதைவிட வேற என்ன சொல்வேன் உன் பெருமையை குறைவாகவே சொல்லி முடிக்கிறேன்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
#வைரமுத்து 
அவர்களின் கவிதையின்
ஒரு வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்_குழு
ஆயிரம் கவிஞர்கள் உன்னை பற்றி எழுதினாலும் வற்றாத வார்த்தை கொடுப்பவள் நீ உன்னை நேசிக்காமல் இருந்தாலும் யோசிக்காமல் எவரும் இங்கு சுவாசிக்க முடிவதில்லை எத்தனை வார்த்தைகளில் உன் பெருமையை வர்ணித்தாலும் வற்றாத வளமாக பேருக்கெடுப்பவள் நீ...
காதல் பல வகை அதில் உன் மேல் கொள்ளும் காதலோ பூமி உள்ளவரை நேசிக்கப்படும் அம்மா இதைவிட வேற என்ன சொல்வேன் உன் பெருமையை குறைவாகவே சொல்லி முடிக்கிறேன்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
#வைரமுத்து 
அவர்களின் கவிதையின்
ஒரு வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்_குழு
kalaiashok5416

Kalai Ashok

New Creator