அழகிய படகில் பயணித்தேன் வாரணத்தின் அழகை ரசித்திட... அதன் அழகு மேலும் நிறைந்துவிட்டது என்னவளின் முகம் எங்கும் நிறைந்து கதிரவனின் கதிரால் மின்னியதால்... என் கண்களில் பிரதிபலித்தது என்னவளின் முகம்... அழகிய படகில் பயணித்தேன் வாரணத்தின் அழகை ரசித்திட... அதன் அழகு மேலும் நிறைந்துவிட்டது என்னவளின் முகம் எங்கும் நிறைந்து கதிரவனின் கதிரால் மின்னியதால்... என் கண்களில் பிரதிபலித்தது என்னவளின் முகம்..