பூ சூட்டி காத்திருக்கும் ஒவ்வொரு நேரமும் அழையா விருந்தாளியாய் நுழைந்து விடும் உன் நினைவுகளினால் புன்னகை புரிந்து விடுகிறது என் இதழ்கள் அன்னிச்சையாய்..... மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4257 #yqkanmani #தமிழ்