கூடடைந்த பறவை உதிர்க்கும் சிறகில் அழகோவியம் வரைந்தேன்.. என்னவனிடம் காதல் பரிசாக கொடுத்து அவனிதயத்தை பரிசாக கொள்ள... #காதல் #பரிசு #கற்பனை