தயக்கம்... என் முன் நீ நிற்கும் போதொல்லாம்... அழைத்திடவா..!! இல்லை அமைதியில் திழைத்திடவா..! நினைத்தே தீரும் நேரங்கள்...!! மனதில் தோன்றும் ஆசைகளோ பல எண்ணிட வழி என்ன என தேடிட...!!! தயக்கம் தான் வந்திடுதே... உனை பார்த்த அந்நேரங்களில்... 21121manju thayakam