காலம் பல கடந்தாலும் வழியென்று வெறும் வார்த்தைகளாய் மட்டுமே உதிர்ந்திருந்தாலும் கா'ரணம்' மறுக்காமல் நினைவில் கீறிட மறப்பதில்லை....! #yqkanmnii_yqtamil #கிறுக்கல் #வார்த்தைகள்பதிவு