அன்பென்ற தேவைக்கு வரும் மனங்களை தவிர்க்கவும் மறைக்கவும் செய்து விடுகிறது இடையில் செல்லும் நிலையாக வலி(ழி)யில் தவிக்க செய்யும் காலத்தை தேர்வு செய்ய பாதையமைத்து கொடுத்து விட்டதால்.. ! #சில_நேரங்களில் #சில_கோவங்கள் #மனிதர்கள் #அன்பென்ற_தேவை