காடு கழனி வெட்டி வளர்த்த பிள்ளையை கார்ப்பரேட் களவாடி விட்டது துணை நிற்கும் சொந்த மண்ணையும் தூர்வார அரசாங்கம் வந்து விட்டது பாருக்கு படி அளந்தவன் மண்ணில் எதிர்பாரா அடிக்கல்லாய் மயில்கற்கள் கஞ்ச மலையை சுரண்டி பரதேசம் அனுப்ப பஞ்சத்தில் பரதேசியாய் ஆகிறான் விவசாயி பணவாதத்தால் வந்த பிடிவாதம் வியாபார யுக்தியாய் விவசாயத்திற்கு முற்றுப்புள்ளியாய் .......... -ஜீவந் #ஜீவந் #பசுமை #விவசாயி