தினம் எழுந்து, ஊர்ந்து, அயனி அசித்து, உறங்கி சோர்வடைந்து, உலகை ரசிக்க மறுத்து, தன்சூழ் நிறைக்க கூட்டமைத்து, உலகை ரசிக்க வழியில்லா புழுக்கலாய் உறங்கிட, பதினான்காம் நாள் அவ்வீடுடைந்து, புழுவென்று ஏளனமாய் எண்ணியவரும் ரசித்து வியக்கும்படி அழகாய் இறகுகளை விரித்து உலகை தன்கீழ் பார்த்துப் பறந்திடும் பட்டாம்பூச்சியாய் மாறிடும் நம்வாழ்வும் ஒருநாள்! காத்திருத்தல் மிகவும் அழகானது இலக்கை அடையும் தருவாயில்!!! #yourquote #தமிழ் #முயற்சி #positive #thoughts