இரவில் இரவல் பொழுதென எண்ணங்களின் விழிப்பாம்... பகலில் ஈடுசெய்யும் பொழுதென துயில்களின் முழிப்பாம்... உனை கண்டதுமுதல் வழக்கத்தின் இயல்பு மாறிப்போனதடி இதில் விந்தை ஏது? கல்லையே நீராய் மாற்றி உன் அன்பிற்காய் என்னை அதில் நீந்த செய்த பின்னே..! #அன்பு #888