Nojoto: Largest Storytelling Platform

இரவில் இரவல் பொழுதென எண்ணங்களின் விழிப்பாம்... ப

இரவில் இரவல் பொழுதென 
எண்ணங்களின் விழிப்பாம்... 
பகலில் ஈடுசெய்யும் பொழுதென 
துயில்களின் முழிப்பாம்... 
உனை கண்டதுமுதல் 
வழக்கத்தின் இயல்பு மாறிப்போனதடி 
இதில் விந்தை ஏது? 
கல்லையே நீராய் மாற்றி உன் 
அன்பிற்காய் என்னை அதில் நீந்த  
செய்த பின்னே..! #அன்பு 


#888
இரவில் இரவல் பொழுதென 
எண்ணங்களின் விழிப்பாம்... 
பகலில் ஈடுசெய்யும் பொழுதென 
துயில்களின் முழிப்பாம்... 
உனை கண்டதுமுதல் 
வழக்கத்தின் இயல்பு மாறிப்போனதடி 
இதில் விந்தை ஏது? 
கல்லையே நீராய் மாற்றி உன் 
அன்பிற்காய் என்னை அதில் நீந்த  
செய்த பின்னே..! #அன்பு 


#888