கனவில் நீ கொடுத்த ஒற்றை முத்தம் தான் விடியல் முகத்திரையில் அறைந்த பின்னும் கனவின் பிடிப்பு நிஜத்திடம் சரண் புக மறுத்து தவித்து கொண்டிருந்தது அறிவாயோ நீ...! #கனவுகள் #yqkanmani #lovewriting